ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் |
சல்மான் கானிற்கு ஓவியம் மீதுள்ள ஆர்வம் குறித்து, நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் வியப்பு தெரிவித்துள்ளார். இலங்கை அழகியான ஜாக்குலின் பெர்னான்டஸ், தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். விரைவில் வெளியாக உள்ள ராய் படத்தில், ஜாக்குலின் பெர்னான்டஸ், இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். ஒரு கேரக்டரில், கையில் ஓவியம் வரைந்து கொள்வது போல் உள்ளது. இதற்கு அவர் பல தரப்புகளிலிருந்து உதவி தேடினார். இறுதியில், சல்மான் கான் தான் அவருக்கு கை கொடுத்தார். அப்போதுதான், சல்மான் கானிற்கு, ஓவியங்கள் மீது நிறைய ஆர்வம் உள்ளது என்பதை அவர் கண்டறிந்தார். அவரின் இந்த ஆர்வத்தை கண்டு, ஜாக்குலின் வியப்படைந்தார்.