தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழில் மூடு விழாவாகவும், தெலுங்கில் கவர்ச்சியை திறப்பு விழாவாகவும் காட்டிக் கொண்டிருந்தார் நடிகை அஞ்சலி. இவரை பற்றி அவ்வப்போது பல சர்ச்சைகள் வந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டுமென்பதற்காக தற்போது ட்விட்டரில் இணைந்துள்ளார் நடிகை அஞ்சலி. இனி இவரைப் பற்றி ஏதாவது தேவையில்லாத கிசுகிசு வந்தால் அதனை அவரது டுவிட்டர் அக்கவுண்ட் மூலம் தீர்த்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அவரது டுவிட்டர் பக்கத்தில் அவருடைய சில போட்டோக்களை போட்டு தற்போது அவர் நடித்து வரும் படங்களில் விவரங்களை தெரிவித்துள்ளார். அஞ்சலி நடிக்கும் படங்களின் வரிசையில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் பாக்மாதி. தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை இயக்கிக் கொண்டிருப்பது பில்லா ஜமிந்தார் படத்தின் இயக்குநர் அசோக் என்பவர்தான்.