டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகைகள் வளர்ந்து விட்டாலே நிமிர்ந்த நிலையில் தான் இருப்பார்களே தவிர குனிந்து பார்க்க மாட்டார்கள். இந்த விதி விளக்குக்கு தற்போது நயன்தாரா ஆளாகி உள்ளார். தமிழில் எல்லா ஹீரோக்களுடனும் கட்டிப்பிடித்து டூயட் பாடியாகி விட்டது. இனி தனித்து ஹீரோயன் முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பது என முடீவு எடுத்துள்ளார். இதனால் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் நாயகிக்கு முக்கியத்துவம் இருந்தால் உட்கார்ந்து பேசலாம் என்று கேட் போட்டு விடுகிறாராம். தற்போது நானும் ரவுயாகிட்டேன் படத்தல் வாய் பேச முடியாத கேரட்டரில் நடிக்கிறார். நாயகன் விஜய் சேதுபதி. தனுஷ் தயாரிக்கிறார். ஏற்கனவே ஜோதிகா இப்படிப்பட்ட கேரக்டரில் நடித்து பேசப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான பயிற்சி எடுத்து வருகிறார் நயன்.