'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இந்தி திரைக்கதை ஆசிரியரான சலீம் கான், தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை ஏற்கப் போவதில்லை என, தெரிவித்துள்ளார்.
குடியரசு தினத்தையொட்டி, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசாமி உட்பட, 104 பேருக்கு, பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களில், இந்தி திரைப்படங்களின் பிரபல திரைக்கதை ஆசிரியரான சலீம் கானுக்கு, பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர், இந்தி திரைப்பட நடிகரான சல்மான் கானின் தந்தை.