'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
மகாராஷ்டிரா மாநிலம் பாந்த்ரா பகுதியில் உள்ள ஹோலி பேமிலி மருத்துவமனை நிர்வாகம் மீது, நடிகர் ஜாக்கி பாக்னானி பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ஜாக்கி பாக்னானி கூறியதாவது, என்னுடைய அம்மாவின் கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாந்த்ராவில் உள்ள ஹோலி பேமிலி மருத்துவமனையை அணுகினேன். அங்கு டாக்டர் இருந்தும், உதவிக்கு அவர் வரவில்லை. அதேபோல், அங்கு மருத்துவ வசதி ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. முதலுதவி செய்வதற்கான அமைப்பே அங்கு இல்லை. இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் முறையீடு செய்ய உள்ளதாக ஜாக்கி பாக்னானி கூறினார்.