'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
அன்னமாயா, ஸ்ரீராமதாசு மற்றும் ஷீரடி சாய் உள்ளி்ட்ட வேடங்களில் நடித்த நாகார்ஜூனா, தற்போது திருப்பதி ஏழுமலையானாக நடிக்க உள்ளார். கே. ராகவேந்திரா ராவ் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு, ஏப்ரல் மாதத்தில் துவங்க உள்ளது. இந்த படத்தை, ஏ.எம்.ஆர். சாய்கிருபா எண்டர்டெயின்மெண்ட்ஸ் பேனரில், ஏ.மகேஷ் ரெட்டி தயாரிக்கிறார். ஷீரடி சாய் படத்தை, இதே நிறுவனம் தான் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.