இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ஷமிதாப் படத்திற்காக, இளையராஜா இசையில் பாடியது, வாழ்க்கையில் தனக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசிர்வாதம் என்று பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.
ஷமிதாப் படத்தில் பாடியது தொடர்பாக, நடிகர் அமிதாப் பச்சன் கூறியதாவது, நான் பாத்ரூம் சிங்கர் தான். "பொதுவாக பாத்ரூமில் ஷவரைத் திறந்ததும் எனக்குள் இருக்கும் பாடகன் விழித்துக் கொள்வான். முறையாக இசை பயின்றவன் இல்லை. ஆனால் இளையராஜா போன்ற இசை மேதையின் இசையில் பாடியது உண்மையில் பெரிய ஆசீர்வாதம். அதனால் முதலில் பாடலை எனக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டேன். என் பாத்ரூமில்தான் பிராக்டீஸ் செய்தேன். அதன் பிறகுதான் ரெக்கார்டிங் செய்யப்பட்டது," என்று கூறினார்.
ஷமிதாப் படத்தி்ற்காக, அமிதாப் பச்சன் பாடிய பிட்லி சே..பாடல், சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.