ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திற்கு தொடர்ந்து பரோல் வழங்கப்பட்டு வருவது தொடர்பாக, விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அமைச்சர் ராம் ஷிண்டே கூறியதாவது, சஞ்சய் தத் அடைக்கப்பட்டுள்ள சிறையில், 4ககும் மேற்பட்டோர் பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், அவர்கள் இதுவரை ஒருமுறை கூட பரோலில் விடுவிக்கப்படவில்லை. ஆனால், சஞ்சய் தத்தோ, பலமுறை பரோலில் சென்று வருகிறார். சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது. சஞ்சய் தத்திற்காக, சட்டம் வளைக்கப்பட்டுள்ளதாக தான் கருதுகிறேன். இதனால், சஞ்சய் தத்திற்கு வழங்கப்படும் பரோல் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக ஷிண்டே கூறினார். பிகே படத்தை பார்ப்பதற்காக, 14 நாட்கள் கால அளவிலான பரோலில், சஞ்சய் தத் தற்போது வெளியில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.