போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் |
பாலிவுட் முன்னணி நடிகை பரினீதி சோப்ரா, தான் நம்பிக்கை கொண்டிருந்த உறவுகளால், பாதிக்கப்பட்ட நிகழ்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தான் இருவேறு சமயங்களில், இரு நபர்களிடம் முழுவதும் நம்பிக்கை கொண்டு உறவு முறையில் இருந்தேன். ஆனால், அவர்கள் என்னை ஏமாற்றிவிட்டனர். அப்போது என் இதயம் சுக்குநூறாய் உடைந்ததை உணர்ந்தேன். அந்த தருணத்தை முதலில் கஷ்டப்பட்டு அனுபவித்த நான், பின் காயம்பட்டால் மட்டுமே உயரமுடியும் என்பதனடிப்படையில், அதை பாசிட்டிவ்வாக எடுத்துக்கொண்டதாக அவர் கூறினார். தற்போது தான், முழுக்கவனத்தையும், நடிப்பில் மட்டும் செலுத்தி வருவதாக பரினீதி கூறினார்.