600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
பாலிவுட் நட்சத்திரங்களான ரன்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய் பச்சன், காத்ரீனா கைப், அர்ஜூன் கபூர், அலியா பட், சித்தார்த் மல்ஹோத்ரா உள்ளிட்டோர் கலந்துகொண்ட கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அனைவரும் மேற்கத்திய நடனம் ஆடிக்கொண்டிருக்கும் போது, காத்ரீனாவை, திடீரென கட்டிப்பிடித்த ரன்பீர், அவரை முத்தமிடத் துவங்கினார். அதற்கு காத்ரீனாவும் மறுப்பு ஏதும் கூறவில்லை. இவர்களிருவரின் செய்கைகளை பார்க்கும்போது, நெடுநாள் பிரிந்திருந்த காதலர்கள் சேர்ந்தால், எவ்வாறு இருப்பார்களோ, அவ்வாறு இவர்களின் செய்கைகள் இருந்ததாக, அதில் கலந்துகொண்டவர்கள் கூறினர்.