ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விரைவில் உதயமாக உள்ள 2015ம் ஆண்டு, தனக்கு மிகுந்த மாற்றங்களை ஏற்படுத்தும் ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார். இதுகுறித்து, பிரியங்கா சோப்ரா கூறியதாவது, புது ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் எனக்கு, பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி தரும். அது இசையாக இருக்கலாம், எனது நிறுவனமாக இருக்கலாம் அல்லது தான் இருக்கும் நிலையில் இருக்கலாம். 2015ம் ஆண்டு, எனக்கு பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தி தரும் என்பதில் உறுதியாக உள்ளதாக பிரியங்கா கூறினார். இந்த ஆண்டில், பிரியங்கா சோப்ரா நடித்த கன்டே, மேரிகோம் உள்ளிட்ட படஙகள் பெரும்வெற்றி பெற்றன. 2015ம் ஆண்டில், பிரியங்கா சோப்ரா நடித்து தில் தடாக்னே டூ, பஜிராவ் மஸ்தானி, மேடம்ஜி உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன. மேடம்ஜி படத்தின் மூலம், தயாரிப்பாளர் அவதாரத்தையும், பிரியங்கா சோப்ரா எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.