தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வெங்கட்பிரபுவின் பாசறை நடிகராக சரோஜாவில் என்ட்ரி கொடுத்தவர் வைபவ். அதையடுத்து, கோவா, ஈசன், மங்காத்தா, பிரியாணி போன்ற படங்களில் நடித்தவர், டமால் டுமீல் என்ற படத்தில் ஷோலோ ஹீரோவாக வரிந்து கட்டினார். ஆனால் எதிர்பார்க்கப்பட்ட அந்த படம் ஓடவில்லை. ஆனால் நயன்தாராவுடன் அவர் நடித்த நீ எங்கே என் அன்பே என்ற படத்தில் நடித்த போலீஸ் வேடம் வைபவுக்கு தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பெயர் வாங்கிக்கொடுத்தது.
இந்த நேரத்தில்தான் பிரமாண்ட இயககுனர் ஷங்கரின் உதவியாளர் இயக்கத்தில் கப்பல் படத்தில் நடித்தார் வைபவ். ஆனால் எந்தவித பரபரப்பும் இல்லாமல் வளர்நது வந்த அந்த படத்தை டைரக்டர் ஷங்கே தனது எஸ் பிக்சர்ஸ் சார்பில் வெளியிடுவதால், அப்படம் இப்போது பிரமாண்ட படமாகி விட்டது. அதனால் கவனிக்கப்படும் நடிகராகி விட்டார் வைபவ்.