தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருந்தவர் கோவிந்தா. தற்போது கேரக்டர் ரோலில் நடிக்க தொடங்கியுள்ளார். சமீபத்தில், இவரது நடிப்பில் வௌியான படங்கள் ''கில் தில்'' மற்றும் ''ஹேப்பி எண்டிங்''. இந்த இரண்டு படங்களிலும் கோவிந்தாவின் நடிப்பு பேசும்படியாக இருந்தது, ஆனால் படங்கள் தான் வெற்றி பெறவில்லை. ஆனாலும் தற்போது நிறைய படங்களில் நடிக்க கோவிந்தாவுக்கு வாய்ப்பு வருகிறதாம். ஆனால் தன்னிடம் வரும் தயாரிப்பாளர்களிடம் தனது சம்பளத்தை அதிகமாக உயர்த்தி கேட்கிறாராம். தொடர்ந்து இரண்டு படங்கள் தோல்வி படங்களாக அமைந்துவிட்டன, ஆனாலும் சம்பளத்தை குறைக்க மறுக்கிறீர்களே என்று தயாரிப்பாளர்கள் கேட்டால், நான் நடித்த இரண்டு படத்திலும் எனது நடிப்பு சிறப்பாக தான் இருந்தது என்று எல்லோரும் கூறுகின்றனர், பிறகு ஏன் நான் எனது சம்பளத்தை குறைக்க வேண்டும் என்கிறாராம்.