சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி |
வில்லன், குணச்சித்திரம், ஹீரோ என பல்வேறு முகங்களை காட்டியவர் நடிகர் கரண். சுமார் 20 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். இவரது தந்தை கேசவன். கோயம்பேடு அருகே தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் திங்களன்று நேற்று வெகுநேரமாகியும் கேசவனின் வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகப்பட்டு கதவை திறந்துள்ளனர். உள்ளே அவர் இறந்த நிலையில் கிடந்தார். வயது முதிர்வு காரணமாக அவரது உயிர் பிரிந்துள்ளது. சம்பவம் குறித்து நடிகர் கரண் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணைக்கு பின்னர் கேசவனின் உடல், அவரது மகனான கரணிடம் ஒப்படைக்கப்பட்டது. தந்தையின் மரணம் நடிகர் கரணை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்து என்ன பயன், தந்தையின் உயிர் பிரியும் தருவாயில் மகன் அருகில் இல்லையே...?!