ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
காமெடி புயலின் மகன் திருமணம் சீக்ரெட்டாக நடந்ததுக்கு ஆளாளுக்கு ஒரு காரணம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நிஜமான காரணம் லவ்வுதானாம். புயலின் மகனும் மதுரை பொண்ணும் தீவிரமாக லவ்வி வந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் புயல் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க. மகனும் பொண்ணை கழற்றிவிடப்பார்க்க. பெண்ணோ காதலில் உறுதியாக நிற்க வேறு வழியில்லாமல் உறவினர்களை மட்டும் அழைத்து காதும் காதும் வைத்தமாதிரி கல்யாணத்தை முடித்து விட்டார். முடிந்த கையோடு ஏழை வீட்டில் சம்பந்தம் எடுத்திருக்கேன் என்று ஃபீலிங் பேட்டிகளை தட்டிவிடுகிறாராம் காமெடி புயல்.