பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஹீரோயிசத்தை தவிர்த்து, நல்ல கதையம்சங்கள் கொண்ட, குடும்பத்துடன் பார்க்கத்தக்க வகையிலான படங்களை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி, தன்னிடம கூறியதாக பா.ஜ. எம்.பி.யும், முனனணி போஜ்புரி நடிகருமான மனோஜ் திவாரி கூறியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தன்னிடம் கூறியதாக, மனோஜ் திவாரி கூறியதாவது, போஜ்புரி படங்களில் தன்னை தொடர்ந்து நடிக்குமாறு கூறிய மோடி, அனைவரும் பார்க்கத்தக்க வகையிலான படங்களை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். சமூக கருத்துகளை கொண்டதான படங்களில் நடிக்குமாறு மோடி கேட்டுக்கொண்டதாக மனோஜ் கூறினார்.