'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இனியா, ஓவியா என்ற இரண்டு நடிகைகளுமே கேரளாவைச்சேர்ந்தவர்கள். அதோடு, சினிமாவில் அவர்கள் நடிகைகளாகும் முன்புவரை கலை நிகழ்ச்சிகள் நடத்தி வந்தவர்களாம். சினிமா பாடல்கள் மட்டுமின்றி, குச்சிப்புடி உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகளும் நடத்தி வந்திருக்கிறார்கள். ஆனால் நடிக்க வந்த பிறகு அவர்களுக்கு மீண்டும் கலை நிகழ்ச்சிகளில் ஆர்வம் காட்டவில்லையாம்.
ஆனால், இப்போது இனியாவுக்கு எதிர்பார்த்தபடி சினிமாவில் வாய்ப்புகள் இல்லாததால், மீண்டும் கலை நிகழ்சசிகளை ஆரம்பித்திருக்கிறாராம். அதில் தன்னுடன் நடனமாட ஓவியாவுக்கு அழைப்பு விடுத்தபோது, முதலில் தயங்கியவர் பின்னர் சம்மதம் சொலலி விட்டாராம். அதனால் தனக்கு படப்பிடிப்பு இல்லாத நாட்களில் கலை நிகழச்சி இருந்தால் கேரளா சென்று செம ஆட்டம் போடுகிறாராம் ஓவியா. தற்போது இவர்கள் இரண்டு பேருமே சினிமா நடிகைகள் என்பதால் முன்பு அவர்கள் ஆட்டத்துக்கு இருந்ததை விட இப்போது கிரேஸ் அதிமாகி விட்டதாம். அதனால் நிகழ்ச்சிக்கான தொகையை பன்மடங்கு உயர்த்தி விட்டுள்ளார்களாம்.