இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
இணையதள ஏரியாவில் திரை விமர்சனங்களுக்கு புகழ் பெற்றவர் கேபிள் சங்கர். இவர் இயக்குனராக வேண்டும் என்பதற்காக பலரிடம் துணை இயக்குனராக பணியாற்றினார். சில காமெடி படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார். பெரிய போராட்டத்திற்கு பிறகு துவார் சந்திரசேகர் என்பவர் தயாரிப்பில் படம் தயாரிக்க வாய்ப்பு கிடைத்தது. தமன், அருந்ததி நடிக்க தொட்டால் தொடரும் என்ற படத்தை இயக்கினார்.
படம் முடிந்து பல மாதங்கள் ஆகியும் வெளிவராமல் இருக்கிறது. இதனால் கேபிள் சங்கர் குறும் படம் இயக்க கிளம்பி விட்டார். ஏற்கெனவே சில குறும்படங்களை இயக்கிய சங்கர், தற்போது மூன்று குறும்படங்களை இயக்க திட்டமிட்டு அதில் ஒரு படத்தை முடித்திருக்கிறார். அதனை விரைவில் வெளியிட இருக்கிறார்.