'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தான் கொடிகட்டி பறந்த தமிழ் சினிமாவில் தனது இரண்டு மகள்களுமே ஜெயிக்க முடியாமல் போனதில் ரொம்பவே வருத்தத்தில் இருக்கிறாராம் மாஜி ஹீரோயின், ஓயாத அலைகள் நாயகி. மகள்களை எப்படியாவது தூக்கி நிறுத்த ஒரு டாப் ஹீரோவுக்கு இரண்டு மகள்களையும் ஹீரோயினாக்கி தானே ஒரு படத்தை சொந்தமாக தயாரிக்க திட்டமிட்டிருக்கிறாராம். இதற்காக தற்போது கமர்ஷில் ஹிட் கொடுத்து வரும் இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறாராம். ஆனால் நடிகையின் கணவருக்கு இதில் விருப்பம் இல்லையாம். அதையும் மீறி மகள்களை ஜெயிக்க வைக்காமல் ஓயமாட்டேன் என்று சபதம் போட்டிருக்கிறாராம் நடிகை.