'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா |
கோவாவில் நடந்து வரும் 45வது சர்வதே திரைப்பட விழாவில் குற்றம் கடிதல் என்றே ஒரே தமிழ் படம் மட்டுமே திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு அங்கீகாரமாக கருதப்படும் சிவப்பு கம்பள வரவேற்பு இந்த படத்திற்கும் படத்தில் பணியாற்றியவர்களுக்கும் அளிக்கப்பட்டது.
இதற்காக இயக்குனர் பிரம்மா.ஜி, தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கோவா சென்றனர். "கடந்த வருடம் நான் தயாரித்த தங்க மீன்கள் படத்திற்கு இப்படி ஒரு மரியாதை கிடைத்தது. இந்த ஆண்டு குற்றம் கடிதல் படத்திற்கு கிடைத்துள்ளது. வசூல் படங்களை விட நல்ல படங்களை தயாரிக்கும் உத்வேகத்தை இது கொடுக்கிறது. குற்றம் கடிதல் படத்தை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்வதற்காக பிரமாண்டமாக இதனை வெளியிட இருக்கிறேன்" என்றார் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார்.