'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தி்ல் சி்த்தார்த், பிருத்விராஜ், வேதிகா நடிப்பில் உருவாகியுள்ள காவியத்தலைவன் படத்திற்கு, தமிழக அரசு, கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளித்துள்ளது.
ஏ.ஆர். ரகுமான் இசையில், பாடல்கள் அனைத்தும் இளைய தலைமுறையினரை மட்டுமல்லாது, அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.
நகர்ப்புறம் (ஆல்பம்), கிராமப்புற சூழல் (வெயில்), கிராமப்புற மக்கள், நகர்ப்புறங்களில் படும் கஷ்டம் (அங்காடித்தெரு), காவல்கோட்டம் நாவலை அடிப்படையாக கொண்டு (அரவான்) என பல்வேறு கதைக்களங்களில் இயக்கி வரும் இயக்குனர் வசந்தபாலன், முதன்முறையாக, புதுமுயற்சியாக, நாடக கம்பெனிகள் குறித்த கதைக்களத்தை படமாக்கியுள்ளார். இது, அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.