தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பழம்பெரும் வீணை வித்வான் சிட்டி பாபுவின் மகன் சுந்தர்.சி.பாபு. சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமானார். வாழ மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாடலின் மூலம் புகழ் பெற்றார். அதன் பிறகு அஞ்சாதே, நாடோடிகள், போராளி படங்ளுக்கு இசை அமைத்தார்.
ஆனாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை. கடைசியாக 2011ம் ஆண்டு அகராதி படத்திற்கு இசை அமைத்தார். அதன் பிறகு கன்னடத்தில் வெளிவந்த சாருலதா படத்திற்கு இசை அமைத்தார். தற்போது மூன்று வருட இடைவெளிக்கு பிறகு அட்டி என்ற படத்திற்கு இசை அமைக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.