ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
ஒரு காலத்தில் ம.தி.மு.வின் பொதுச்செயலாளர் வைகோவின் ஜெராக்ஸ் காப்பியாக இருந்தவர் நாஞ்சில் சம்பத். அந்த கட்சியின் நம்பர் ஒன் நட்சத்திர பேச்சாளர். ஒரு கட்டத்தில் அவரோடு கருத்து வேறுபாடு கொண்டு கட்சியை விட்டு விலகினானர். பிறகு அ.தி.மு.க.வில் இணைந்து இன்னோவா காரை பரிசாக பெற்றார். தற்போது சின்னத்திரை தொகுப்பாளராகி விட்டார் நாஞ்சில் சம்பத்.
வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு சொல் கேளீர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இயக்குனர் விசு நடத்திய மக்கள் அரங்கம் நிகழ்ச்சி பாணியிலானது இது. பல்வேறு தலைப்புகளின் கீழ் பங்கேற்பாளர்கள் விவாதம் செய்ய அதனை கேட்டு தீர்வு சொல்கிற நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் முதல்பட்ட படப்பிடிப்பு கோவையில் நடந்துள்ளது. தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.