கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் |
எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி படங்களை இயக்கிய சரவணன் தற்போது இயக்கி வரும் படம் வலியவன், ஜெய், ஆண்ட்ரியா நடிக்கிறார்கள். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியிலும் நடைபெற்றது. இதுவரை 70 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. ஒரு பாடல் காட்சியும், கிளைமாக்ஸ் காட்சியும் மட்டுமே படமாக்கப்பட வேண்டியது இருக்கிறது. மூன்றாவது கட்ட படப்பிடிப்புகள் ஹரித்துவாரிலும், குளுமணாலியிலும் நடக்கிறது. குளுமணாலியல் பாடலையும், ஹரித்துவாரில் கிளைமாக்சையும் எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.