'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
கோவாவில் 45வது சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக துவங்கியது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய நடிகர் அமிதாப் பச்சன், சமூக பிரச்னைகளை எடுத்து சொல்ல சினிமா ஒரு சிறந்த சாதனம், வன்முறையற்ற, அமைதியான படங்களை எப்போதும் இந்திய சினிமா வழங்குகிறது. இது வெளிநாட்டு சினிமாக்காரர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இந்திய படங்கள் இந்திய சினிமாவின் பரிணாம வளர்ச்சியை காட்டுகிறது. இந்த உலகம் கிராமம் போன்றது, அதில் நாம் எல்லாம் நல்ல உறவினர்கள், இவை எல்லாவற்றையும் இந்த சினிமா செய்யும். ஜாதி, மதம் கடந்து எல்லா மனிதர்களையும் ஒற்றுமைப்படுத்துவதே இந்த சினிமா தான் என்றார்.