கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் |
பாலிவுட் டைரக்டரான அனுராக் காஸ்யாப், ஹாலிவுட் படம் ஒன்றை இயக்கப் போகிறாராம். இது கிரைம் தில்லர் கதையாம். ஏற்கனவே இவர் இயக்கிய அக்லி மற்றும் பாம்பே வெல்வட் ஆகிய பாலிவுட் படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.
இருந்தாலும் சர்வதேச அளவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம், இவரை ஹாலிவுட் படம் இயக்க தூண்யடிதாம். முற்றிலும் மேற்கத்திய தயாரிப்பாக உருவாக்கப்பட உள்ள இந்த படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் துவங்க உள்ளது. சர்வதேச தரத்தில் தயாரிக்கப்பட உள்ள இந்த படம் அவரது பாம்பே வெல்வெட் படம் வெளியான பிறகே துவங்கப்பட உள்ளதாம்.
சர்வதேச அளவில், மிகப் பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாக்கப்பட உள்ளதால் அதன் வேலைகளில் சீரியசாக இறங்கி உள்ளாராம் அனுராக். இதனால் அப்படம் பற்றிய தகவல் ஏதும் தர தான் விரும்வில்லை என தெரிவித்துள்ளார். எனவே ஹாலிவுட் தரத்திற்கு போட்டி போடும் அளவில் அனுரக் என்ன செய்திருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள நாம் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டி உள்ளது.