பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனின் வாரிசு அபிஷேக் பச்சன். நடிகரான இவர் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இவர் தயாரித்த பா படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. தற்போது படங்களில் நடித்தும், படங்களை தயாரித்தும் வருகிறார். இந்நிலையில் தான் படம் தயாரிப்பதை வெறுப்பதாக கூறுகிறார் அபிஷேக். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, பா படத்தில் தயாரிப்பாளராக கிடைத்தது அதிர்ஷ்டம் தான். எனக்கு படங்கள் தயாரிக்க பிடிக்கவில்லை, படம் தயாரிப்பதை நான் வெறுக்கிறேன். பா படத்தில் நடிக்கவும் செய்து தயாரிக்கவும் செய்தேன். ஒரேநேரத்தில் இரண்டு வேலைகளை பார்ப்பது சற்று கடினம். நடிக்காமல் படம் தயாரிப்பது பிடித்து இருக்கிறது. தற்போது நான், எனது அப்பா அமிதாப் மற்றும் தனுஷ் வைத்து, பால்கி இயக்கத்தில், ''ஷமிதாப்'' என்ற படத்தை தயாரித்து வருகிறேன். இந்தப்படத்தில் நான் தயாரிப்பாளர் மட்டும் தான். படம் தயாரிப்பது என்பது மிகவும் கஷ்டமான வேலை என்று கூறியுள்ளார்.