டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஸ்டூடன்ட் ஆப் தி இயர், ஹைவேஸ், 2 ஸ்டேட்ஸ் என தொடர் ஹிட் படங்களில் நடித்து இந்தியில் முன்னணி நடிகையாக உயர்ந்து இருப்பவர் ஆலியா பட். முத்தக்காட்சி, கிளாமர் என எல்லா காட்சிகளிலும் அசத்தும் ஆலியாவுக்கு, இப்போது தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. சமீபத்தில் இவரிடம் சுதந்திரம் என்றால் என்ன என்று கேட்டபோது, ''நான் பள்ளியில் படிக்கின்ற போது சுதந்திர தினத்தன்று எல்லோரும் ஒன்று கூடி தேசிய கீதம் பாடுவோம். இப்போது நான் பெரியவள் ஆகிவிட்டேன். நான் என்ன நினைக்கிறேனோ அதை செய்ய வேண்டும், மற்றவர்கள் அதை என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படக்கூடாது. அது தான் சுதந்திரம்'' என்கிறார் ஆலியா பட்.