தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சில ஆண்டுகளாக, பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன், காதல் வளர்த்து வந்த தீபிகா படுகோனே, அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக காதலை முறித்துக் கொண்டார். இந்நிலையில், தற்போது "ராம்லீலா படத்தின் நாயகன், ரன்வீர் சிங்கிற்கும், தீபிகாவுக்கும் இடையே,கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி விட்டதாம். ஒரு நாள், தீபிகாவிடம், மனம்விட்டு பேசிக் கொண்டிருந்த ரன்வீர் சிங், தன் மனதில் இருந்த காதலையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அதோடு, தீபிகாவை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.ஆனால், ரன்வீர் சிங்கை நன்கு புரிந்து கொண்ட போதிலும், அவரது காதலை, உடனடியாக தீபிகாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையாம். அதனால், "காதல் பற்றி யோசித்துதான் சொல்ல முடியும் என்று கால அவகாசம் கேட்டுள்ளார்.