Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பயங்கரவாதிகளை விட கொடுமையானவர்கள் பாலியல் குற்றவாளிகள்- அமிதாப்பச்சன்

22 ஏப், 2013 - 10:26 IST
எழுத்தின் அளவு:

நாட்டையே உலுக்கிய மருத்துவ மாணவி பாலியல் சம்பவத்தைத் தொடர்ந்து மீண்டும் அதே டில்லியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். இந்த சம்பவம் என்னை மிகப்பெரிய அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது என்று கூறியுள்ள இந்தி நடிகர் அமிதாப்பச்சன், இந்த மாதிரி செயல்களை செய்கிறவர்களை மிருகங்களைவிட கேவலமானவர்கள் என்றும் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், ஏற்கனவே பாலியல் பலாத்காரம் நடந்த அதே டில்லியிலேயே மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது அதிர்ச்சியாக உள்ளது. அதுவும் இதுபற்றி அந்த 5 வயது குழந்தையின் பெற்றோர் புகார் அளித்த இரண்டு நாட்களாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்திருக்கிறது காவல்துறை. நம்முடைய நாட்டில் ஏன் எதற்காக இப்படியெல்லாம் நடக்கிறது. இந்த குற்றவாளிகளை மக்கள் மன்றத்தில் முன் நிறுத்த வேண்டும்.

மேலும், இதுபோன்ற பாலியல் குற்றவாளிகளுக்கு ஜெயில் தண்டனை மட்டுமே போதாது, அவர்களுக்கு மிகக்கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும். காரணம், பெண்கள், சிறுமிகளை பலாத்காரம் செய்கிறவர்கள் தீவிரவாதிகளை விட கொடுமையானவர்கள் என்றும் கூறியுள்ளார் அமிதாப்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
22 ஏப், 2013 - 20:06 Report Abuse
Angry ஜெய் முக்கிய காரணமே செல்போன் தான். முன்ன எல்லாம் "அந்த " மாதிரி படம் பாக்குறது ரொம்ப சிரமம். ஊருக்கு வெளிய இருக்குற தியேட்டருக்கு போவனும் , இப்போ பள்ளி சிறுவன் கூட செல்போனில் ஆபாச பட விடியோக்களை வச்சிருக்கான் , ரெண்டு பெண்கள் அதிக கவர்ச்சி இல்லாத உடை உடுத்தணும் , இரவு ஒன்பது மணிக்கு மேல வெளில போக வேணாமே
Rate this:
kiygv - chennai  ( Posted via: Dinamalar Android App )
22 ஏப், 2013 - 19:48 Report Abuse
kiygv ஆமாம் நீயும் உன் மருமகளும் சேர்ந்து கெட்ட ஆட்டம் போடு. அப்புறம் அட்வைச கொடு
Rate this:
hussain - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
22 ஏப், 2013 - 15:15 Report Abuse
hussain கற்பழிக்கு காரணமே பொண்ணுங்கள நிர்வாணமாக காட்டும் உங்களமாதிரி சினிமாக்காரனுங்க தாண்டா.......பரதேசி
Rate this:
andakkulam senthilkumar - singapöre  ( Posted via: Dinamalar Android App )
22 ஏப், 2013 - 12:07 Report Abuse
andakkulam senthilkumar சரியா சொன்னிர்கள் குமார்
Rate this:
itashokkumar - Trichy,இந்தியா
22 ஏப், 2013 - 11:02 Report Abuse
itashokkumar அதை விட பயங்கரமானவர்கள் பெண்களை தோலுரிக்கும் சினிமாக்காரர்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in