மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
இது ஒரு, "சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் படம். 3 வயது விக்டோரியா, ஒரு வயதேநிரம்பிய, லில்லி ஆகிய இருவரும், சகோதரிகள். இவர்களின் இனிமையானவாழ்க்கை, இவர்களின் தாயாரின் படுகொலையால், தடம் மாறிப் போகிறது.தங்கள் தாயார் கொலை செய்யப்பட்ட பின், இரண்டு குழந்தைகளும் எங்கே சென்றனர் என்பது, மர்மமாக உள்ளது. ஒரு ஆண்டுக்கு பின், இரண்டு குழந்தைகளும், திடீரென வெளியாகின்றனர். அவர்களுடன் சேர்ந்து, சில மர்மங்களும் வெளியாகின்றன.ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர், ஆன்ட்டி முச்செட்டி, இந்த படத்தை இயக்கியுள்ளார். ஜெஸிகா ஜெஸ்டின், நிக்கோலஸ் கோஸ்டா, இசபெல்லாஉள்ளிட்டோர், நடித்துள்ள இந்த திரைப்படம், இந்தியாவில், விரைவில் திரைக்கு வரவுள்ளது.