600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
"காக்டெயில் படத்தில், சற்றே தூக்கலான கவர்ச்சியில், கலக்கி எடுத்த, தீபிகா படுகோனேவுக்கு, தற்போது திடீர் ஞானோதயம்வந்துள்ளது. "இனிமேல், கவர்ச்சிக்கு முக்கியத்துவம்கொடுக்கும் படங்களில் நடிக்கப் போவது இல்லை.நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில்தான் நடிக்கப் போகிறேன். அப்போது தான், இந்தியசினிமா வரலாற்றில், என் பெயரும் இடம் பெறும்என, அதிரடி அறிக்கை விடுத்துள்ளார்.அதற்கேற்றபடி, ஷாருக் கானுடன் நடித்து வரும்,"சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில், குடும்ப பாங்கான, தமிழ் பெண்ணாகவும், "ராம்லீலா படத்தில், பாரம்பரியமிக்க, குஜராத்தி பெண்ணாகவும் நடிக்கிறார். இதைத் தொடர்ந்து,"யே ஜவானி ஹை தீவானி என்ற படத்திலும், பக்கத்து வீட்டுப் பெண் போன்ற கேரக்டராம்."இனிமேல் பாருங்கள். குடும்ப பாங்கான வேடமா?கூப்பிடுங்கள் தீபிகாவை என, தயாரிப்பாளர்கள்கூறப் போகின்றனர் என்கிறார், தீபிகா. அவரதுஇந்த அதிரடி ஸ்டேட்மென்டால், பாலிவுட் தயாரிப்பாளர்களும், ரசிகர்களும், புலம்பி வருகின்றனர்.