'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
நடிகை வித்யா பாலனுக்கும், தொழில் அதிபர் சித்தார்த் ராய்கபூருக்கும், திருமணம் நடந்து, ஒரு மாதம் ஆகப்போகிறது. ஆனாலும், திருமண கொண்டாட்டங்களிலிருந்து, இந்த ஜோடி, இன்னும் விடுபடவில்லை. பாலிவுட்டில், தனக்கு நெருக்கமானவர்களை அழைத்து, தன் கணவர் சகிதமாக பார்ட்டி கொடுப்பதில், வித்யா பாலன் பிசியாக இருக்கிறாராம். இதனால், நடிப்பு விவகாரங்களை, தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளார். "திருமணம், ஒவ்வொருவரின் வாழ்விலும், மிக முக்கியமான நிகழ்வு. எனவே, அந்த மகிழ்ச்சியான தருணங்களை சந்தோஷமாக கொண்டாடுவதில் தவறு இல்லை. நம் மனதுக்கு பிடித்தவர்களை அழைத்து, நம்முடைய மகிழ்ச்சியில் பங்கேற்க வைப்பது, சந்தோஷமான விஷயம் தானே என்கிறாராம், வித்யா. "காஞ்ச்கார், சாத்தி கி சைடு எபெக்ட் ஆகிய பாலிவுட் படங்களில், ஏற்கனவே நடிக்க ஒப்புதல் தெரிவித்தாலும், இந்த படங்களின் படப்பிடிப்பு, வித்யா பாலன் வருகைக்காக காத்திருக்கிறது.