டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
"வாண்டட், ரவுடி ரத்தோர் ஆகிய ரீ-மேக் படங்களுக்கு பின், முதல் முறையாக,
ஒரிஜினலாக, இந்தியில், ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார், பிரபு தேவா. இந்த படத்தில், அஜய் தேவ்கன் தான், ஹீரோவாக நடிக்கப் போகிறாராம். ஹீரோயினாக, தீபிகா படுகோனே
நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தீபிகாவிடம் இது குறித்து கேட்டால், அந்த விஷயத்தை பற்றி, வாய் திறக்க மறுக்கிறார். அதற்கு பதிலாக, "ஒவ்வொரு புத்தாண்டையும், பெங்களூரில் உள்ள, என் வீட்டில், குடும்பத்துடன் தான், கொண்டாடுவேன். இந்தாண்டு, "ராம்லீலா படத்தின், படப் பிடிப்பு, குஜராத்தில் நடந்ததால், அங்கு இருக்க வேண்டியிருந்தது. எதிர்பாராத விதமாக, ஹீரோவுக்கு காயம் ஏற்பட்டதால், படப் பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால், இரவோடு இரவாக, பெங்களூருக்கு வந்து சேர்ந்து,
குடும்பத்தினருடன், புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினேன் என்கிறார்.