சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் |
வழக்கமான, போலீஸ்-வில்லன் துரத்தல் கதை தான், இதுவும். ஆனாலும், "இதற்கு முன், எந்த படத்திலும், பார்க்காத அளவுக்கு, விறு விறுப்பான காட்சிகளும், பரபரப்பான திருப்பங்களும், இந்த படத்தில் இருக்கும் என, பயங்கரமான, "பில்டப் கொடுக்கின்றனர், படக் குழுவினர். மும்பையில், உள்ள டிஸ்கோ கிளப் உரிமையாளர்களின், சட்ட விரோத செயல்களை அம்பலப்படுத்த, ஒரு போலீஸ் அதிகாரி களம் இறங்குகிறார். அதில், படு பயங்கரமான பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வருகின்றன. இது தான், படத்தின் ஒன்லைன். சச்சின் ஜோஷி, கிகானா கான், ஆதித்ய பஞ்சோலி போன்ற, இந்தி பிரபலங்களுடன், நம்ம ஊர், பிரகாஷ் ராஜ், விமலா ராமன் ஆகியோரும், இந்த படத்தில் உள்ளனர். அங்குஷ் பட், படத்தை இயக்கியுள்ளார். அவர் கூறுகையில்,"நாட்டின், மற்ற நகரங்களிலிருந்து, மும்பை, சற்று வித்தியாசமானது. இங்கு வசிக்கும் ஒவ்வொருவரும், ஏதாவது ஒரு அபாயத்துக்குள் சிக்க வேண்டிய சூழல் உள்ளது. இந்த பின்னணியை பற்றித் தான், படத்தில் கூறியுள்ளோம் என்கிறார்.