Advertisement

சிறப்புச்செய்திகள்

பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |

சினிமா முதல் பக்கம் » சினி வதந்தி »

பூ நடிகை குடும்பத்தில் விரிசல்

Cine gossipsதொடர்ந்து சர்ச்சையில் பூ நடிகை சிக்கி வருவது அவரது சுந்தரமான கணவருக்குப் பிடிக்க வில்லையாம். பெண் குழந்தைகள் பெரியவர்களாகிவிட்ட நிலையில் அவர் தன் ஆர்ப்பாட்டங்களை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறாராம். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகச் சொல்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் பூ நடிகை அரசியலில் நுழைந்ததே கணவரின் விருப்பத்துக்கு மாறாக நடந்ததுதானாம். திருமணத்துக்கு முன்பே ஒருவரின் செயல்பாட்டில் இன்னொருவர் தலையிடக்கூடாது என்று எழுதப்படாத ஒப்பந்தம் போட்டிருப்பதால் கணவர் மவுனமாக இருக்கிறாராம். இதற்கிடையில் சுந்தரமான கணவருக்கும் அங்காடி தெருவில் வேலை செய்த கலகலப்பான நடிகைக்கும் நெருக்கம் அதிகம் என்ற செய்தி வந்தபோது கடுமையாக கத்தினாராம் பூ நடிகை. இப்படியாக பூவும், பூவுக்கு பூவை சூடியவரும் விரிசல்களால் பிரிந்து நிற்கிறார்களாம். விஷயம் எப்போது வெளியில் வரும் என்றுதான் தெரியவில்லை.

Tags »
Cine gossips, சினி வதந்தி,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (8)

JAIRAJ - CHENNAI ,இந்தியா
2013-01-16 03:38:42 Report Abuse
 JAIRAJ வண்ணத்துப் பூச்சி ரீங்காரத்துடன் வட்டமிடத்தான் செய்யும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
2013-01-15 16:02:05 Report Abuse
 GUNAVENDHAN என்ன தான் கல்யாணத்துக்கு முன்பு, அவரவர் செயல்பாட்டில் மற்றவர் தலையிடக்கூடாது என்று ஒப்பந்தம் போட்டு இருந்தாலும், அதற்காக குஷ்பு கண்ட நேரத்தில் , கண்டவர்களுடன் சுற்றிகொண்டிருந்தால் யாருக்கு தான் எரிச்சலாக இருக்காது. கல்யாணத்துக்கு முன்பு ஆடியதே போதும் என்று இப்போது ஒழுங்கு மரியாதையாக குடும்பத்தை கவனிக்க வேண்டாமா?.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
thamizhachi - chennai,இந்தியா
2012-12-19 14:57:38 Report Abuse
 thamizhachi yellathaiyum வேலையட்டவே நெனக்கிறீங்க போங்க
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
பாபு - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
2012-12-18 11:28:15 Report Abuse
 பாபு குஷ்பூ உக்கு இது ஒரு சப்ப மேட்டர் அவங்க parkadhatha
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
arvinkumar - hosur  ( Posted via: Dinamalar Windows App )
2012-12-17 14:20:30 Report Abuse
arvinkumar nalla kudumbam da saami
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in