டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
உயிரோடு இருக்கும் வரை மகள்கள் சினிமாவில் நடிப்பதை சமீபத்தில் மறைந்த நடிகை விரும்பவில்லை. தான் கடந்து வந்த சினிமா பாதை கடினமாக இருந்ததால் அந்த சிரமம் மகள்களுக்கு வேண்டாம் என்று நினைத்தார். இதனால் மகள்களை கண்டிப்புடன் வளர்த்து வந்தார். மயிலின் மறைவுக்கு பிறகு சுதந்திர பறவைகளாகிவிட்டார்கள் மகள்கள். மும்பை நட்சத்திர ஓட்டல் பார்ட்டிகளில் மயிலின் மகள்களை அடிக்கடி பார்க்க முடிவதாக சொல்கிறார்கள். தந்தைகுலமும் பெரியளவில் மகள்களை கண்டிக்கவில்லை. இதனால், கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் மயிலின் தோழிகள் மற்றும் உறவினர்கள்.