ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடவுள் படத்தின் இரண்டாம் பாகத்தில் மூணுஷா நடிக்க வேண்டிய காட்சிகள் தவிர மற்ற அனைத்தையும் எடுத்து முடித்து விட்டார்களாம். அந்தக் காட்சிகளில் மூணுஷா தவிர வேறு யார் நடித்தாலும் சரியாக இருக்காது என்று இயக்குனரும், ஹீரோவும் கருதுகிறார்களாம். இதனால் எப்படியாவது அவரை சம்மதிக்க வைக்க முயற்சி நடக்கிறது. இயக்குனர் நேரடியாக கேட்டால் நடிக்க தயாராக இருப்பதாக மூணுஷா சொல்கிறாராம். ஆனால் அரிவாள் இயக்குனரோ "நான் நெல்லை சீமைக்காரன் யார்கிட்டேயும் போய் நிற்க மாட்டேன்" என்று மீசையை முறுக்குகிறாராம். பாவம் தயாரிப்பாளர்தான் மூணுஷாவை சம்மதிக்க வைக்க நடையா நடந்துக்கிட்டிருக்காராம்.