'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
களில் கொடி கட்டிப் பறந்தவர்கள் அந்த கேரளத்து சகோதரிகள். அவர்கள் காலத்தில் அவர்கள் அலை ஓயாமல் அடித்தது. அன்று வாங்கிய சம்பளத்தை எல்லாம் சென்னையில் அசையா சொத்தாக வாங்கிப் போட்டார்கள். அன்று லட்சங்களில் வாங்கியது. இன்று பலகோடியாக வளர்ந்து நிற்கிறது.
சகோதரிகளுக்குள் கடந்த சில வருடங்களாக உறவு நிலை சரியில்லை. அக்கா தன் மகனை சினிமாவில் எப்படியாவது பெரிய ஹீரோவாக்க வேண்டும் என்று விரும்புகிறார். இதற்காக சொந்த படம் எடுக்க அவருக்கு சில கோடிகள் தேவைப்படுகிறது. இதனால் சொத்தை பிரித்து விடலாம் என்று சொல்கிறாராம். ஆனால் தங்கையோ கேரளாவில் கட்டியுள்ள நட்சத்திர ஓட்டல் போன்று சென்னையில் உள்ள கார்டனில் ஒரு ஹோட்டல் கட்டும் திட்டத்தில் இருக்கிறாராம். என்றாலும் பாகப்பிரிவினையில் அக்கா பிடிவாதமாக இருக்கிறாராம். விஷயம் விரையில் பஞ்சாயத்துக்கு வரும் என்கிறார்கள்.