பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
அண்மையில் நீராய் கொட்டிய படத்திற்கு ஏகப்பட்ட பாராட்டுகள். அந்தப்பாராட்டே அப்படத்தின் இயக்குநருக்கு தலைக்கனத்தை ஏற்படுத்திவிட்டதாக படக்குழுவினரே வருத்தப்படுகின்றனர். பிரபல பத்திரிகை அவருக்கு விருது வழங்கி கௌரவித்தது. அதை கிண்டல் பண்ணி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதுமட்டுமல்ல, தனக்கு வாழ்க்கை கொடுத்த தயாரிப்பு நிறுவனத்தையும் நண்பர்கள் வட்டாரத்தில் திட்டுகிறாராம். எல்லாவற்றுக்கும் மேலாக, ஹீரோக்கள் என்னைத்தேடி வந்து கதை கேட்க வேண்டும், நான் அவர்களைத் தேடிப்போக மாட்டேன் என்கிறாராம். ஒரு படத்தை இயக்கிய நிலையிலேயே இப்படியா என்று அதிர்ச்சியடைகின்றனர் திரையுலகினர்.