சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி |
ஜல்லிக்கட்டில் துள்ளிக்கிட்டு பங்கேற்றவர் அந்த பெண். வீர தமிழச்சி என்றெல்லாம் பேசப்பட்ட அவர், பெரியபாஸ் நிகழ்ச்சியால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். தற்போது கதாநாயகியாகவும் களமிறங்கி இருக்கிறார். சரியான வாய்ப்புக்காக காத்திருக்க மனமில்லாமல் யார் என்ன என்று தெரியாதவர்களுடன் நடிக்க தொடங்கி உள்ளார். இவரின் இந்த செய்கை பார்த்து, அவசரபுத்திக்கு அளவே இல்லை என்று கிண்டலடித்து வருகிறார்கள் கோடம்பாக்கத்தினர். இன்னும் ஒரு படத்தில் கூட முழுசாக நடிக்கவில்லை. அதற்குள் தன்னுடைய கால்ஷீட்டை கவனிக்க மானேஜர் ஒருவரை நியமித்திருக்கிறாரம்.