'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஜல்லிக்கட்டில் துள்ளிக்கிட்டு பங்கேற்றவர் அந்த பெண். வீர தமிழச்சி என்றெல்லாம் பேசப்பட்ட அவர், பெரியபாஸ் நிகழ்ச்சியால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். தற்போது கதாநாயகியாகவும் களமிறங்கி இருக்கிறார். சரியான வாய்ப்புக்காக காத்திருக்க மனமில்லாமல் யார் என்ன என்று தெரியாதவர்களுடன் நடிக்க தொடங்கி உள்ளார். இவரின் இந்த செய்கை பார்த்து, அவசரபுத்திக்கு அளவே இல்லை என்று கிண்டலடித்து வருகிறார்கள் கோடம்பாக்கத்தினர். இன்னும் ஒரு படத்தில் கூட முழுசாக நடிக்கவில்லை. அதற்குள் தன்னுடைய கால்ஷீட்டை கவனிக்க மானேஜர் ஒருவரை நியமித்திருக்கிறாரம்.