பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பிலிம் போய் டிஜிட்டல் வந்த பிறகு இயக்குநர்களுக்குக் கொண்டாட்டமாகிவிட்டது. இரண்டரை மணி நேர படத்துக்கு 20 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரம் அடியே போதுமானது. அதிகட்பசம் 50 ஆயிரம் அடிக்கு ஷூட் பண்ணிவிட்டு, பிறகு எடிட்டிங்கில் நீளத்தைக் குறைப்பார்கள்.
பிலிம்மேக்கிங் டிஜிட்டல் மயமான பிறகு சகட்டுமேனிக்கு எடுக்க ஆரம்பித்துவிட்டனர் இயக்குநர்கள். டிஜிட்டல் ஆனதால் பிலிம் செலவு இல்லை என்றாலும் தினசரி படப்பிடிப்பு செலவு எகிறுவதை இயக்குநர்கள் நினைத்துப்பார்ப்பதில்லை.
சிவமான நடிகர் நடிக்கும் படத்தில் இந்த பஞ்சாயத்து ஏற்பட இயக்குநருக்கும், எடிட்டருக்கும் தகராறு ஏற்பட்டது. இப்போது அப்படியொரு பஞ்சாயத்து இன்னொரு படத்திற்கு ஏற்பட்டுள்ளது.
நட்சத்திரத்தை பின்னணியாக கொண்டு படம் இயக்கும் அந்த இயக்குநர், எடுத்த காட்சிகள் அதிகம் இருப்பதால் அதை வீணாக்காமல் இரண்டு பாகங்களாக வெளியிட எண்ணி, சம்பந்தப்பட்ட ஹீரோவிடம் பேசினாராம். அவரும் சம்மதம் சொல்ல, எக்ஸ்ட்ரா பேமண்ட் மட்டும் கேட்டாராம், இதனால் ஷாக்காகி போய் உள்ளார் இயக்குநர்.