பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
திருடனை கிராமத்தில் குறிப்பிடும் சொல்லில் உருவான படத்தின் மூலம் புகழ்பெற்றவர் அந்த மூன்றெழுத்து நடிகர். வரிசையாக தோல்வி படங்கள், புதிய வாய்ப்புகள் இல்லை. இதன் காரணமாக சொந்தப் படம் தயாரித்து நடித்தார். குறித்த பட்ஜெட்டில் படத்தை முடிக்க முடியாமல் ஏகப்பட்ட கடன்களை வாங்கி படத்தை முடித்தார். படம் முடிந்து 6 மாசத்துக்கு மேலாகியும் வெளிவராமல் முடங்கிக் கிடக்கிறது. சொந்த படத்தையும் வெளியிட முடியாமல், புதிய படத்திலும் நடிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் நடிகர்.