இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சாண்டல் காமெடி ஏண்டா ஹீரோவானோம்னு நொந்துகிட்டிருக்காராம். காரணம் காமெடியனாக இருந்தபோது பிசியாக இருந்தவர். இப்போது ஹீரோவாகி நடித்த 3 படங்களும் வெளிவரமுடியாமல் முடங்கிக் கிடக்க அப்செட்டில் இருக்கிறார். ஓடி ஓடி உழைச்ச படம், ஒட்டல் சப்ளையர், சக்கபோடு போட்ட படம் என அனைத்துமே ரிலீஸாக முடியாமல் சிக்கி தவிக்கிறதாம். இப்போது விழித்துக் கொண்ட சாண்டல் பல பெரிய பைனாஸ்சியர்களை பார்த்து பேசி வருகிறாராம்.