'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? |
கை புள்ளைய இடுப்புல வச்சிக்கிட்டே ஊர்முழுக்க தேடின கதை மாதிரி ஆகிப்போச்சு மகிழ்மதி தேசத்து காதல் சமாச்சாரம். தேவசேனாவும், பாகுபலியும் நிஜமாகவே லவ் பண்ணிக்கிட்டிருந்திருக்காங்க. இது தெரியாம இரண்டு பேருக்கும் தனித்தனி காதல் கதைகளை எழுதிக்கிட்டிருந்தன தெலுங்கு மீடியாக்கள். இப்போது தேவசேனா, பாகுபலி காதல் கதையை தீவிரமாக எழுதிக்கிட்டிருக்காங்க. எந்த பிரச்சினைக்கும் உடனடி ரீயாக்ஷன் கொடுக்கும் நடிகை கூட இதுவரை மவுனம் காக்கிறார். நடிகர் எப்போதும் போல அமைதி காக்கிறார். இரண்டுமே காதலை உறுதி செய்கிறது என்கிறார்கள்.