ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மணியான இயக்குனரின் காத்து படத்தில் நடித்த திதி நடிகை வானளாவ கனவில் மிதந்து கொண்டிருந்தார். காத்து படத்துக்கு பிறகு வீட்டு வாசல் முன் தயாரிப்பாளர்கள் கார்கள் வரிசையாக நிற்கும் என்று... ஆனால் படம் வெளிவந்த பிறகு கண்ணுக்கெட்டிய தூரம் வரை கார்களை காணவில்லை. இதனால் திதி நடிகை அப்செட். தமிழுக்கென்று தனி மானேஜர், சென்னையில் வீடு என்று ஏகப்பட்ட பிளான் வைத்திருந்தவர் அத்தனையையும் ஓரங்கட்டிவிட்டு மும்பைக்கு மூட்டை கட்டிவிட்டார்.