பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
பிரமாண்ட படத்தின் முதல் பாகம் வெளிவந்த போது மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த தகதக நடிகை. இரண்டாம் பாகம் வெளிவந்த பிறகு துக்கத்தின் உச்சத்தில் இருக்கிறாராம். அவர் நடித்த காட்சிகள் எதையுமே காணவில்லையாம். கிளைமாக்சில் துணை நடிகை போன்று தூரத்தில் நிற்பதை பார்த்து மனம் நொந்து போனாராம். முதல் பாகத்தில் உயரத்தில் உட்கார வைத்தவர்கள். இரண்டாம் பாகத்தில் கீழே தள்ளிவிட்டார்களே என்று புலம்புகிறாராம் நடிகை.