டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரமாண்ட படத்தின் முதல் பாகம் வெளிவந்த போது மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த தகதக நடிகை. இரண்டாம் பாகம் வெளிவந்த பிறகு துக்கத்தின் உச்சத்தில் இருக்கிறாராம். அவர் நடித்த காட்சிகள் எதையுமே காணவில்லையாம். கிளைமாக்சில் துணை நடிகை போன்று தூரத்தில் நிற்பதை பார்த்து மனம் நொந்து போனாராம். முதல் பாகத்தில் உயரத்தில் உட்கார வைத்தவர்கள். இரண்டாம் பாகத்தில் கீழே தள்ளிவிட்டார்களே என்று புலம்புகிறாராம் நடிகை.