'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
நாட்டாமையின் வாரிசு நடிகை ஒரு மலையாளப் படத்திலிருந்து திடீரென்று விலகினார். விலகியோடு மட்டுமில்லாமல் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினார். இருவருக்கும் இடையில் என்ன நடந்தது என்பது சஸ்பென்சாகவே இருக்கிறது. இந்த நிலையில்தான் அந்த மலையாள தயாரிப்பாளர் ரவுடி கும்பலால் தாக்கப்பட்ட சம்பவம் நடந்தது. வாரிசு நடிகை விலகலையும், தயாரிப்பாளர் மீது தாக்குதலையும் முடிச்சு போட்டு பேசிக்கிட்டிருக்காங்க கோடம்பாக்கத்துல...!